Begin typing your search above and press return to search.
பள்ளி மாணவ மாணவியருக்கு சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது
சுரன்டையில் பள்ளி மாணவ மாணவியருக்கு சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
HIGHLIGHTS
பள்ளி மாணவ மாணவியருக்கு சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்டம், சுரண்டையில் மாணவ மாணவிகளுக்கு சீருடை மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் துரைராஜ் தலைமை வகித்தார்.
மகாத்மா காந்தி இல்ல மாணவ-மாணவிகளுக்கு சீருடைகள் மற்றும் கிரிக்கெட் வீரர்களுக்கான உபகரணங்களை சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், ஆலங்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா ஆகியோர் வழங்கினர். இவ்விழாவில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.