/* */

பள்ளி மாணவ மாணவியருக்கு சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது

சுரன்டையில் பள்ளி மாணவ மாணவியருக்கு சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

பள்ளி மாணவ மாணவியருக்கு சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது
X

பள்ளி மாணவ மாணவியருக்கு சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்டம், சுரண்டையில் மாணவ மாணவிகளுக்கு சீருடை மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் துரைராஜ் தலைமை வகித்தார்.

மகாத்மா காந்தி இல்ல மாணவ-மாணவிகளுக்கு சீருடைகள் மற்றும் கிரிக்கெட் வீரர்களுக்கான உபகரணங்களை சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், ஆலங்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா ஆகியோர் வழங்கினர். இவ்விழாவில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 10 July 2021 6:28 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!
  2. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்
  3. நாமக்கல்
    50 சட்ட தன்னார்வ தொண்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
  4. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக VanathiSrinivasan பேச்சு !...
  5. நீலகிரி
    ஊட்டியில் மலர் கண்காட்சி நாளை தொடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்
  6. நாமக்கல்
    கொல்லிமலையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க லாரிகள் மூலம் குடிநீர்...
  7. வீடியோ
    Savukku Shankar மீது கஞ்சா வழக்கு திமுக அரசின் கையாலாகாத்தனம்...
  8. இந்தியா
    விமான நிறுவன ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் அருகே கோவில்களில் அடுத்தடுத்து கொள்ளை
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்