/* */

காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

காரைக்குடி ரயில்வே நிலையம் நடைமேடையில் அடையாளம் தெரியாத முதியவர் சடலம்

HIGHLIGHTS

காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்
X

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ரயில்வே நிலையம் நடைமேடையில் அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க ஆண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவரது கழுத்தில் சிலுவை மாலையுடன் இறந்துள்ளார். இதனை அறிந்த காரைக்குடி ரயில்வே காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 20 March 2021 3:11 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!