/* */

சிவகங்கை மாவட்டத்தில் நாளை ஆன் லைன் மூலம் விவசாயிகளின் குறை தீர்க்கும் கூட்டம் ஆட்சியர் தகவல்

சிவகங்கை மாவட்டத்தில் நாளை ஆன் லைன் மூலம் விவசாயிகளின் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும் என ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

சிவகங்கை மாவட்டத்தில் நாளை ஆன் லைன் மூலம் விவசாயிகளின் குறை தீர்க்கும் கூட்டம்  ஆட்சியர் தகவல்
X

பைல் படம்.

சிவகங்கை மாவட்டத்தில், கொரோனா பரவல் காரணமாக மக்கள் குறை தீர்க்கும் கூட்டம், மற்றும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்படாமல் உள்ளது.

தற்போது கொரோனா தொற்று சற்று குறைந்து உள்ளதால், அரசு தளவுகளை அறிவித்துள்ளது. இந்நிலையில், ஆன்லைனில் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

அதன்டி, நாளை (ஜூலை 23 ) காலை 10:30 மணிக்கு ஆன்லைன் மூலமாக விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் அந்தந்த பகுதியில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களில் நடக்கவுள்ளது.

விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Updated On: 22 July 2021 2:49 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்