/* */

மாவட்ட காவல் துறையின் சார்பில் ரத்ததான முகாம் ஆட்சியர் தொடங்கி வைத்தார்

மாவட்ட காவல் துறையின் சார்பில் ரத்ததான முகாம் ஆட்சியர் தொடங்கி வைத்தார்
X

சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், மாவட்ட காவல் துறையின் சார்பில் த்ததான முகாமை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

சிவகங்கை மாவட்ட காவல் துறையின் சார்பில் இன்று சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. தற்போது கொரானா தொற்று பரவலால் சமூக அமைப்பினர், தன்னார்வலர்கள் ரத்த தானம் செய்ய முன்வராத நிலையில்,மாவட்ட மருத்துவமனை ரத்த வங்கிகளில் ரத்த சேமிப்பு வெகுவாக குறைந்துள்ளது.

இதனை கருத்தில் கொண்டு, மாவட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் வேண்டுகோளின் பேரில், மாவட்டம் முழுவதிலும் இருந்து வந்த சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் ரத்த தானம் செய்தனர்.இந்த

Updated On: 10 July 2021 8:26 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’