/* */

பொதுவழி ஆக்கிரமிப்பை அகற்றகோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

வேலத்தில் பொதுமக்கள் செல்லும் சாலையை தனிநபர் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டுத்தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு.

HIGHLIGHTS

பொதுவழி ஆக்கிரமிப்பை அகற்றகோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை
X

பொது வழியை மீட்டு தரகோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த பொதுமக்கள். 

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப் பேட்டை அடுத்த வேலம் கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்தப் பகுதியில் பொதுமக்கள் நாள் தோறும் பயன்படுத்திவந்த பொது வழியை தனி நபர்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். எனவே, ஆக்கிரமிப்பை அகற்ற கோரி கிராம மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில், தற்போது கிராம் மக்கள் திருவிழா நடத்தும் சூழலில் உள்ளனர். அந்த வழியில் மின் விளக்குகளை அமைக்கவும் சாமி ஊர்வலம் நடக்க வழிவிடாமல் ஆக்கிரமிப்பாளர்கள் பிரச்சனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஆகவே பொது வழியை மீட்டு ஆக்கிரமிப்பாளர்கள மீது நடவடிக்கை எடுத்து வழியை மீட்டுத்தர வேண்டும் என கிராம மக்கள் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

Updated On: 16 Aug 2021 2:37 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்