/* */

சமையல் கேஸ் சிலிண்டர் சப்ளைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை

வீடுகளுக்கு சமையல் கேஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் போது கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அறிவிப்பு

HIGHLIGHTS

சமையல் கேஸ் சிலிண்டர் சப்ளைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை
X

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் 

இராணிப்பேட்டை மாவட்டத்தில் சமையல் கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் ஏஜன்சிகள் பொதுமக்களிடம் சிலிண்டர்களை விநியோகிக்கும் போது அரசு நிர்ணயித்துள்ள கட்டணங்களை மட்டுமே வசூல் செய்ய வேண்டும். கூடுதலாக வசூல் செய்யக்கூடாது. அவ்வாறு வசூலிக்கும் பட்சத்தில் பொதுமக்கள் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் (அ) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரினை தெரிவிக்கலாம்.

மேற்படி புகாரின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தில் மாதந்தோறும் கடைசி செவ்வாய்கிழமைகளில் மாலை4மணிக்கு நடக்கும் கூட்டத்தில் விவாதித்து சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் அறிவித்துள்ளார்.

Updated On: 29 July 2021 11:11 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்