/* */

இராமநாதபுரத்தில் காய்கறி மற்றும் பழ சந்தை மாற்றம்

ராமநாதபுரத்தில் காய்கறி மற்றும் பழசந்தை கடைகள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

HIGHLIGHTS

இராமநாதபுரத்தில் காய்கறி மற்றும் பழ சந்தை மாற்றம்
X

இராமநாதபுரம் அரண்மனை, சாலை தெரு உள்ளிட்ட பகுதிகளில் காய்கறி பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை கடைகள் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அங்கு செயல்பாடு வந்த அத்தியாவசிய பொருட்களான காய்கறி கீரை பழங்கள் உள்ளிட்டவை விற்பனை செய்வதற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது காய்கறி, பழங்கள் விற்பனை கடைகள் மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ராஜா பள்ளி விளையாட்டு அமைதானத்தில் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பிற்பகல் 12 மணிவரை செயல்படும் இந்த கடைகள் இன்று முதல் துவக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு வருவோர் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சந்தைக்கு வரும் அனைவருக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, நிலவேம்பு கஷாயம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

Updated On: 11 May 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  3. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு
  4. உலகம்
    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் கலவரம்! காவல்துறையினருடன் ...
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் நேற்று 83.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவு
  7. பொன்னேரி
    பொன்னேரி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
  8. வீடியோ
    🔴LIVE : 16 ஆண்டுகளுக்கு பின் come back Action Hero-வாக நடித்து...
  9. கும்மிடிப்பூண்டி
    பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று பேர் கைது
  10. அரசியல்
    பா.ஜ.க அழுத்தம் கொடுத்தும் ராஜினாமா செய்யாதது ஏன்? கெஜ்ரிவால்