/* */

மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி: ராமநாதபுரம் மாணவர்கள் வெற்றி

மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டியில் இராமநாதபுரம் மாணவர்கள் வெற்றி பெற்றனர்.

HIGHLIGHTS

மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி: ராமநாதபுரம் மாணவர்கள் வெற்றி
X

சிலம்பம் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மதுரை திருமலை நாயக்கர் மன்னர் கலைக்கல்லூரியில் ஏ.எக்ஸ்.என். அகாடமி மற்றும் மதுரை கோவிந்தராஜ் கலைமேம்பாட்டு நிறுவனம் சார்பில் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் நடைபெற்றன.

இந்த போட்டிகளில் இராமநாதபுரம் சக்கரக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த சிலம்பரசி சிலம்பம் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு பிரிவுகளின் கீழ் நடைபெற்ற போட்டிகளில் இராமநாதபுரம் மாணவர்கள் வெற்றி பெற்றனர்.

இவர்களுக்கு இராமநாதபுரத்தில் நடந்த பரிசளிப்பு விழாவில் அ.தி.மு.க. மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணகுமார் கலந்து கொண்டு பரிசு, பதக்கம், கேடயம் மற்றும் வெற்றி சான்றிதழ்களை வழங்கினார். இதில் மாணவர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 7 April 2022 8:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் 'கூல்' ஆக இருப்பது எப்படி?
  2. திருவள்ளூர்
    அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
  3. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் தோல்விக்கு மருந்து: கண் கலங்க வேண்டாம்... எழுந்து நில்லுங்கள்!
  5. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  6. வால்பாறை
    வால்பாறையில் சுற்றுலா வாகனம் பாறையில் மோதி விபத்து: 31 பேர் படுகாயம்
  7. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  8. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  9. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு