/* */

தேங்கி நின்ற மழை நீர் வெளியேற்றம்: ஊராட்சி மன்ற தலைவருக்கு பொதுமக்கள் பாராட்டு

கொட்டும் மழையில் தேங்கி நின்ற மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவருக்கு பொதுமக்கள் பாராட்டு.

HIGHLIGHTS

தேங்கி நின்ற மழை நீர் வெளியேற்றம்: ஊராட்சி மன்ற தலைவருக்கு பொதுமக்கள் பாராட்டு
X

கொட்டும் மழையைப் பொருட்படுத்தாமல் மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவர் பாபு.

கொட்டும் மழையில் தேங்கி நின்ற மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவருக்கு பொதுமக்கள் பாராட்டு.

வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர் மழையின் காரணமாக நீர்நிலைகளில் நிரம்பியும் பல்வேறு வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தும் வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை அருகே உள்ள 9A நத்தம்பண்ணை ஊராட்சியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக 9A நத்தம்பண்ணை ஊராட்சியில் உள்ள பல்வேறு பகுதிகளில் மழைநீர் அதிக அளவில் தேங்கியுள்ளது. இதனையடுத்து இன்று தொடர்ந்து பெய்து கொண்டிருந்த மழையை பொருட்படுத்தாமல் ஊராட்சி மன்ற தலைவர் பாபு ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுடன் சேர்ந்து ஜேசிபி இயந்திரம் மூலம் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் மழை நீர் வெளியேறும் வரத்து வரிகளை தூர் வாரியம் மற்றும் கருவேல மரங்களை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார்.

மழைநீரால் பொதுமக்கள் பாதிப்படைய கூடாது என்பதற்காக மழையை பொருட்படுத்தாமல் மழையில் நனைந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவருக்கு அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த பாராட்டு தெரிவித்தனர்.

Updated On: 9 Nov 2021 3:22 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்