/* */

30 அடி ஆழக் கிணற்றுக்குள் விழுந்த மயில் உயிருடன் மீட்பு

புதுக்கோட்டையில் 30 அடி ஆழ கிணற்றில் விழுந்த மயிலை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.

HIGHLIGHTS

புதுக்கோட்டை வடக்கு மூலம் வீதியில் பழங்காலத்தில் இருக்கும் முப்பதடி ஆழ கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றுக்குள் தவறி விழுந்த மயிலாள், 30 அடி ஆழ கிணற்றிலிருந்து மேலே பறக்க முடியாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக புதுக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், ஒரு தீயணைப்பு வீரரை கயிற்றால் கட்டி 30 அடி ஆழக் கிணற்றுக்குள் இறக்கி பொதுமக்கள் உதவியுடன் மயிலை உயிருடன் மீட்டு மேலே கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து மீட்கப்பட்ட மயிலை தீயணைப்பு துறையினர், வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.


Updated On: 16 July 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    கோவிஷீல்டு போட்டவர்களா நீங்கள்..! கவலைய விடுங்க..! டாக்டர் என்ன...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. ஈரோடு
    ஈரோட்டில் தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதை
  4. உலகம்
    உலகளவில் கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனகா
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் காய்கறி இன்றைய விலை
  6. திருவண்ணாமலை
    பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி , ஆசிரியர்கள் கௌரவிப்பு
  7. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  8. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  9. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  10. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...