/* */

புதுக்கோட்டையில் நீத்தார் நினைவு தூணுக்கு தீயணைப்பு வீரர்கள் அஞ்சலி

புதுக்கோட்டையில் நீத்தார் நினைவு தூணுக்கு தீயணைப்பு வீரர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் நீத்தார் நினைவு தூணுக்கு தீயணைப்பு வீரர்கள் அஞ்சலி
X

புதுக்கோட்டையில் நீத்தார் நினைவு தூணுக்கு தீயணைப்பு வீரர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

புதுக்கோட்டையில் நீத்தார் நினைவு தூணுக்கு தீயணைப்பு வீரர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி.

தமிழகம் முழுவதும் இன்று தீத்தடுப்பு நிகழ்ச்சியின் போது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14ஆம் தேதி நீத்தார் நினைவு நாளாக அனுசரிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு இன்று நீத்தார் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.

புதுக்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் உள்ள நீத்தார் நினைவுத் தூணுக்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் பானுப்பிரியா உதவி மாவட்ட அலுவலர் கார்த்திகேயன் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதன் பின்னர் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Updated On: 14 April 2022 7:28 AM GMT

Related News

Latest News

  1. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  2. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  8. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  10. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...