/* */

புதுக்கோட்டையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சிஐடியு மறியல் போராட்டம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சிஐடியு சார்பில் மாவட்டம் முழுவதும் 30 இடங்களில் மறியல் போராட்டம்.

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சிஐடியு மறியல் போராட்டம்
X

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் 30 இடங்களில் சிஐடியு சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் 30 இடங்களில் சிஐடியு சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து அகில இந்திய அளவில் 10 நிமிட வாகனங்கள் நிறுத்த போராட்டத்தை சிஐடியு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 30 இடங்களில் சிஐடியு சார்பில் பத்து நிமிட மறியல் போராட்டம் நடைபெற்றது ஆயிரக்கணக்கான வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் 30 இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

Updated On: 10 Dec 2021 2:14 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    உலகளவில் கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனகா
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் காய்கறி இன்றைய விலை
  3. திருவண்ணாமலை
    பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி , ஆசிரியர்கள் கௌரவிப்பு
  4. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  5. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  6. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  7. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  8. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது