/* */

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 லட்சம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 லட்சம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது

HIGHLIGHTS

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 லட்சம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை
X

கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் முதல் படியான கோவிட் 19 வைரஸைக் கண்டறியும் ஆர்டிபிசிஆர் ஆய்வகம். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியின் நுண்ணுயிரியல் பிரிவில் கடந்த 2020 ஏப்ரல் மாதம் ஐசிஎம்ஆர் ஒப்புதலுடன் ஆரம்பிக்கப்பட்டு இந்த ஓராண்டு காலத்தில் 3 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்கள், ஆய்வக நிபுணர்கள், ஆராய்ச்சி உதவியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், கணினி செயல்பட்டார்கள் ஆகிய அனைவரும் சுழற்சி முறையில் ஒரு குழுவாக இரவும் பகலும் அயராது பாடுபட்டு 24 மணி நேரத்திற்குள் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

அதற்குத் தேவையான அனைத்து வசதிகளைளும் தடையின்றி கிடைக்க மருத்துவக் கல்லூரி நிர்வாகம் முழு ஒத்துழைப்பையும் வழங்குகிறது.

3 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப் பட்டுள்ளதையடுத்து அதனைப் பாராட்டும் வகையில் மருத்துவக் கல்லூரி முதல்வர் பூவதி அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்

Updated On: 28 April 2021 5:30 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  2. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  3. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  4. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  5. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  6. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  7. லைஃப்ஸ்டைல்
    பொருளாதாரமே வாழ்க்கை அல்ல... பொருளாதாரம் இல்லாமலும் வாழ்க்கை இல்லை
  8. சோழவந்தான்
    கொண்டையம்பட்டி தில்லை சிவ காளியம்மன் கோவில் வளையல் உற்சவ திருவிழா
  9. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...
  10. இராஜபாளையம்
    ராஜபாளையம் அருகே திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்த