/* */

புதுக்கோட்டையில் 652 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

புதுக்கோட்டையில் 652 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்
X

புதுக்கோட்டையில் ஒரு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 652 கிலோ பிளாஸ்டிக் பைகளை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை நகராட்சி எல்லைக்குட்பட்ட கேஎல்கேஎஸ் நகரிலுள்ள நைனா முகமது என்பவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட 652 கிலோ பிளாஸ்டிக் பைகள், கப்புகள், கேரி பேக்குகள் ஆகியவற்றை நகராட்சி ஆணையர் ஜுவா சுப்பிரமணியன் உத்தரவின் பேரில் சுகாதார பிரிவு ஆய்வாளர் பரக்கத் அலி மற்றும் அலுவலர்கள் இன்று காலை சோதனை நடத்தி பறிமுதல் செய்தனர்.

Updated On: 2 March 2021 7:36 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  2. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  3. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  5. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  6. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  8. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  9. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  10. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...