/* */

வி. களத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருப்பு கொடி போராட்டம்

விடுதலை சிறுத்தைகள்கடசியினர் வி களததூரில் மத்திய அரசை கண்டித்து கருப்பு கொடி போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

வி. களத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருப்பு கொடி போராட்டம்
X

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி   வி களத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் , வி.களத்தூர் ராயப்பா நகரில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டத்தற்கு கிளை செயலாளர் சி. சுடலைமணி தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் இரா . சீனிவாசராவ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்திால் பங்கேற்றவர்கள் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்யக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.

இதில் சீ. திருவள்ளுவர் சீ.அயோத்திதாசர் , சீ. திருமாவளவன், பிரகாஷ், ரஞ்சித், மா. மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 20 Sep 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  2. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  3. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...
  4. இராஜபாளையம்
    ராஜபாளையம் அருகே திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்த
  5. ஈரோடு
    எடப்பாடி பழனிசாமி 70வது பிறந்தநாள்: பெருந்துறையில் சர்க்கரைப் பொங்கல்...
  6. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை
  7. தேனி
    வீரபாண்டி கோவில் திருவிழாவில் ஒரே நேரத்தில் 61 அக்னிசட்டி எடுத்த...
  8. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு
  9. வீடியோ
    மூன்று வருட திமுக ஆட்சி நிறைவு | சவுக்கு சங்கர் கைது | மக்களின் மனநிலை...
  10. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்