/* */

பெரம்பலூரில் தற்காலிக விரிவுரையாளர்கள், பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் அரசு கல்லூரி தற்காலிக விரிவுரையாளர்கள் , ஊதியம் கேட்டு கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

பெரம்பலூரில்  தற்காலிக விரிவுரையாளர்கள், பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

பெரம்பலூர் அரசு கலைக்கல்லூரி முன் கௌரவ விரிவுரையாளர்கள், தற்காலிக பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் தற்காலிக கௌரவ விரிவுரையாளர்கள் மற்றும் தற்காலிக அலுவலக பணியாளர்களாக 80 பேர் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த நான்கு மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை.

நிறுத்தி வைக்கப்பட்ட ஊதியத்தை வழங்க கோரி இன்று பெரம்பலூர் அரசு கலைக்கல்லூரி முன் கௌரவ விரிவுரையாளர்கள் மற்றும் தற்காலிகள் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்தின் போது தங்களது கோரிக்கைகளை கோஷங்களாக எழுப்பி முழக்கம் செய்தனர். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


Updated On: 14 Sep 2021 9:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  2. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  3. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!
  4. திருவள்ளூர்
    பெரியபாளையம் அருகே எண்ணெய் ஏற்றி வந்த லாரி தடுப்பு சுவரில் மோதி...
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த காதல்...
  6. சோழவந்தான்
    சோழவந்தானில், தனியார் பள்ளியில் சலுகைகளுடன் மாணவர் சேர்க்கை..!
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, அதிமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்..!
  8. வீடியோ
    🥳Adhi-யின் 25வது படம் கொண்டாட்டத்தில் PT Sir குழுவினர்🥳 !#hiphop...
  9. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!
  10. வீடியோ
    Shivaji Krishnamurthy பற்றிய கேள்விக்கு மழுப்பிய VeeraLakshmi...