/* */

பெரம்பலூரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த இருவர் கைது

பெரம்பலூரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த இருவரை போலீசார் பணத்துடன் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பெரம்பலூரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த இருவர் கைது
X

பெரம்பலூரில் லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெரம்பலூரில் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக திருச்சி தனிப்படை போலீசாருக்கு தகவல் சென்றுள்ளது.அதனைத்தொடர்ந்து அவர்கள் நடத்தியசோதனையில் பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் இரண்டு பேர் லாட்டரி சீட்டு விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. லாட்டரி சீட்டு விற்பனை செய்த புதிய மதன கோபாலபுரம் முத்துசாமி, துறைமங்கலம் செல்லதுரை ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து 44,610 ரூபாய் ரொக்கம்,இரண்டு இருசக்கரவாகனம்,மூன்று செல்போன் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Updated On: 20 Dec 2021 1:47 PM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  3. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா
  4. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  5. ஈரோடு
    ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி: சொல்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
  6. வீடியோ
    விளைவு மிக பயங்கரமாக இருக்கும் !#annamalai #annamalaibjp #bjp...
  7. நாமக்கல்
    ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர்...
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு கண்டித்து சாலை மறியல்
  9. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்