/* */

பெரம்பலூரில் இன்று 745 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது!

பெரம்பலூர் இன்று மட்டும் 745 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பெரம்பலூரில் இன்று 745 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது!
X

கொரோனாவின் 2து அலை பரவல் தமிழகத்தில் சற்று வேகம் எடுத்தது. இதற்கு ஒரே தீர்வு தடுப்பூசி என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி கொரோனா தடுப்பூசி போடும்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பெம்பலூர் மாவட்டத்தில் இன்று அரசு தலைமை மருத்துவமனையில் 135 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். மேலும் தனியார் மருத்துவமனையில் 610 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்கள். பெரம்பலூரில் இன்று மொத்தமாக 745 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டத்தில் 1,44,186 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Updated On: 8 Jun 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.