/* */

முத்தங்களால் தமிழக முதல்வரின் உருவத்தை வரைந்த கல்லூரி மாணவர்

பெரம்பலூர் கல்லூரி மாணவர் மூன்றாயிரம் முத்தங்களால் தமிழக முதல்வரின் உருவத்தை வரைந்து சாதனை முயற்சி செய்துள்ளார்

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வாலிகண்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரனின் மகன் நரசிம்மன். இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நரசிம்மனுக்கு இளம் வயதிலேயே ஒவியத்தின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக பல்வேறு படைப்புகளை வரைந்துள்ளார். இந்நிலையில் அண்மையில் தஞ்சை பெரிய கோவில், மற்றும் அப்துல் கலாம் உள்ளிட்டவைகளை மூக்கால் ஒவியமாக வரைந்துள்ளார்.

இதனிடையே தற்போது பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் கிராமத்தில் கல்லூரி மாணவர் நரசிம்மன் தமிழக முதல்வர் ஸ்டாலின் உருவப் படத்தை பிக்மன்ட் என்ற கலவை கொண்ட பெயிண்டால் 3000 முத்தங்களால் முதல்வரின் ஒவியத்தை வரைந்துள்ளர். 16 அடி நீளமும், எட்டரை அடி அகலம் கொண்ட துணியில் முதல்வரின் ஒவியத்தை வரைந்துள்ளார். தற்போது இந்த ஓவியம் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் - சாதனை முயற்சி அனுப்பபட்டு உள்ளது. மேலும் கின்னஸ் ரெக்கார்டு முயற்சிக்கு தயாராகி வருவதாக தெரிவித்தார்.

Updated On: 12 July 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  3. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  4. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  5. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  6. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  7. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  8. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்