/* */

பெரம்பலூர் அருகே சூறைக்காற்றில் வாழைமரங்கள் சாய்ந்து சேதம்

பெரம்பலூர் அருகே வீசிய சூறைக்காற்றில் வாழைமரங்கள் சாய்ந்து சேதமடைந்தது.

HIGHLIGHTS

பெரம்பலூர் அருகே சூறைக்காற்றில் வாழைமரங்கள் சாய்ந்து சேதம்
X

பெரம்பலூர் அருகே வீசிய சூறைக்காற்றால் சேதமடைந்த வாழைமரங்கள்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ள அன்னமங்கலம் கிராமத்தில் உள்ள விவசாயி தங்கம் தனது வயலில் வாழை சாகுபடி செய்திருந்தார்.நன்கு விளைந்து தார் விட்டிருந்த வாழைமரங்கள் நேற்று இரவு 7 மணியளவில் திடீரென வீசிய சூறைக்காற்றில் 60க்கும் மேற்பட்ட வாழைமரங்கள் சாய்ந்து சேதமடைந்தன.

ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்து பாதுகாத்து வந்த வாழைகள் தார்விட்டு அடுத்த மாதம் அறுவடை செய்ய காத்திருந்த நிலையில் சூறைக்காற்றில் சாய்த வாழைகளை பார்த்து கண்ணீர் வடிக்கிறார் வாழை விவசாயி தங்கம்.

கடந்த ஆண்டு சோளம் பயிர் செய்தும் இலாபம் இல்லை இழப்பீடுக்கு பதிவு செய்தும் நிவாரணம் வழங்கப்பட வில்லை தற்போது சூறைக்காற்றில் வாழையும் சேதமடைந்து இழப்பை ஏற்படுத்தி இருப்பதால் அரசு நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

Updated On: 26 May 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  2. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  3. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  4. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர் மட்டக் குழு
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்
  7. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  9. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  10. காஞ்சிபுரம்
    திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!