/* */

கொல்லிமலைப் பகுதியில் வனக்காப்பாளர்கள் இடமாற்றம்

கொல்லிமலை பகுதியில் வனக்காப்பாளர்கள் இடமாற்றம்செய்யப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

கொல்லிமலைப் பகுதியில் வனக்காப்பாளர்கள் இடமாற்றம்
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள காரவள்ளி வனத்துறை சோதனை சாவடியில் வனக்காப்பாளராக பணியாற்றி வந்த காசிமணி நாமகிரிப்பேட்டை அருகே உள்ள திருமனூர் பீட்டிற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

முள்ளுக்குறிச்சி வனக்காப்பாளராக பணியாற்றி வந்த புகழேந்தி, காரவள்ளி சோதனை சாவடிக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். இதேபோல திருச்சி மாவட்ட எல்லையில் உள்ள கொல்லிமலை அடிவார பகுதியான புளியஞ்சோலை வனக்காப்பாளராக பணியாற்றி வந்த கவாஸ்கர் தலைமலை பகுதிக்கும், அங்கு பணியாற்றிய மணிகண்டன் புளியஞ்சோலை பீட்டுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை நாமக்கல் மாவட்டவன அலுவலர் பிறப்பித்துள்ளார்.

Updated On: 3 Jun 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!