/* */

நாமக்கல் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 19 பேருக்கு பணி நியமன உத்தரவு

நாமக்கல்லில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில், 19 பேருக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 19 பேருக்கு பணி நியமன உத்தரவு
X

சித்தரிக்கப்பட்ட படம்

தனியார் துறை நிறுவனங்களும், அங்கு பணிபுரிய விருப்பமுள்ளவர்களும் நேரடியாக சந்திக்கும் வேலை வாய்ப்பு முகாம், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் 3வது வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது.

அவ்வகையில், இந்த வாரம் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமிற்கு, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ஷீதா தலைமை வகித்தார். இம்முகாமில் தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான நபர்களை தங்கள் நிர்வாகிகளைக் கொண்டு தேர்வு செய்தனர்.

இம்முகாமில், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து 46 பேர் பங்கேற்றனர். அவர்களில் மாற்றத்திறனாளிகள் உள்ளிட்ட 19 பேர், பல்வேறு பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு, வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா பணி நியமன உத்தரவுகளை வழங்கினார்.

Updated On: 18 Sep 2021 11:01 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!