Begin typing your search above and press return to search.
மே தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
மே தினத்தை முன்னிட்டு வரும் 1ம் தேதி டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
மே தினத்தை முன்னிட்டு வரும் 1ம் தேதி டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- நாமக்கல் மாவட்டத்தில் வரும் 1ம் தேதி, மே தினத்தினை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் லைசென்ஸ் பெற்றுள்ள பார்கள் மூடப்பட வேண்டும். மேற்கண்ட நாளில் டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் லைசென்ஸ் பெற்றுள்ள பார்கள் திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.