/* */

நாமக்கல் மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு 4,048 பேர் விண்ணப்பம்

நாமக்கல் மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு 4,048 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு 4,048 பேர் விண்ணப்பம்
X

பைல் படம்.

தமிழக அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு, தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர் 71, பட்டதாரி ஆசிரியர் 15, முதுகலை ஆசிரியர் 14, என சுமார் 100 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்காக, கடந்த, 3 நாட்களாக, நாமக்கல், திருச்செங்கோடு ஆகிய கல்வி மாவட்ட அலுவலகங்களில், ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தோரிடமும், இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்றுவோரிடமும் பூர்த்தி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் முடிவடைந்துவிட்டது. மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு, 4ஆயிரத்து 48பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Updated On: 7 July 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  2. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  3. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  7. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  8. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  9. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  10. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை