/* */

நாகூர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு சந்தனம் எடுக்கும் பணி தீவிரம்

நாகூர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு சந்தன கட்டைகளில் இருந்து சந்தனம் எடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

HIGHLIGHTS

நாகூர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு  சந்தனம் எடுக்கும் பணி தீவிரம்
X

கந்தூரி விழாவையொட்டி நாகூர் தர்காவில் சந்தன கட்டைகளை அரைத்து சந்தனம் எடுக்கும் பணி நடந்து வருகிறது.

உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 465 ஆம் ஆண்டு கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு நிகழ்ச்சிக்காக சந்தனக்கட்டைகளை பாரம்பரிய முறைப்படி கல்லில் வைத்து தேய்த்து சந்தனம் எடுக்கும் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகின்றது.

14 ஆம் தேதி அதிகாலை நாகூர் ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நாகூர் ஆண்டவர் சன்னதி பின்புறம் பாரம்பரிய முறைப்படி விரதம் இருந்து சந்தன கட்டைகள் அரைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது

Updated On: 12 Jan 2022 3:53 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை: பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே பர்கூரில் தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்து சென்ற...
  4. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  6. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  7. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  8. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  9. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  10. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு