/* */

உக்ரைன் போர் முடிவுக்கு வர நாகையில் கல்லூரி மாணவிகள் குத்து விளக்கு பூஜை

உக்ரைன் - ரஷ்யா போர் முடிவுக்கு வரவேண்டி நாகையி் நடந்த குத்து விளக்கு பூஜையில் 1008 கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர்.

HIGHLIGHTS

உக்ரைன் போர் முடிவுக்கு வர நாகையில் கல்லூரி மாணவிகள் குத்து விளக்கு பூஜை
X

ரஷ்யா உக்ரைன் போர் முடிவுக்கு வரவேண்டி நாகையில்  கல்லூரி மாணவிகள் குத்து விளக்கு பூஜை நடத்தினர்.

உலக மகளிர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாகை இ.எஸ்.பிள்ளை கல்லூரியில் 1008 திருவிளக்கு பூஜை இன்று நடைபெற்றது. உக்ரைன் - ரஷ்யா போர் முடிவுக்கு வந்து உலக அமைதி பெற நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் 1008 கல்லூரி மாணவிகள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். பிரமாண்ட அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த திருவிளக்கு பூஜையில், கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று மகளிர் தின வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.

Updated On: 8 March 2022 1:47 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  2. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  3. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  4. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  7. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  8. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  10. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...