/* */

நாகையில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கெளதமன் வாக்களித்தார்

188 வாக்கு சாவடிகளில் காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு தொடங்கியது தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கெளதமன் வாக்களித்தார்

HIGHLIGHTS

நாகையில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கெளதமன்  வாக்களித்தார்
X

நாகையில் வாக்களித்த தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன்

நாகையில் காலை முதலே விறுவிறுப்பாக தொடங்கிய வாக்குப்பதிவு ; தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கெளதமன் தனது வாக்கினை பதிவு செய்தார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நாகை நகராட்சி, வேதாரண்யம் நகராட்சி, கீழ்வேளூர், வேளாங்கண்ணி, திட்டச்சேரி தலைஞாயிறு, உள்ளிட்ட பேரூராட்சிகளில் வாக்கு பதிவு இன்று தொடங்கியது. 188 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு காலை 7 மணி முதலே விறுவிறுப்பாக வாக்குப்பதிவு தொடங்கியது. நாகை 36 ஆவது வார்டில் அமைக்கப்பட்டுள்ள நகராட்சி தொடக்கப்பள்ளி வாக்கு பதிவு மையத்தில் ஏராளமான மீனவர்கள் ஆர்வத்துடன் தங்களுடைய வாக்கினை பதிவு செய்தனர். தொடர்ந்து 36 வது வார்டில் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கௌதமன் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். வாக்குப்பதிவை முன்னிட்டு வாக்குச்சாவடி மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Updated On: 19 Feb 2022 5:02 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்
  3. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  4. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  10. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு