/* */

நாகையில் இந்து மகா சபா சார்பில் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் மனு

கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருக்கும் ஆலயங்களில் திருப்பணியை உடனே தொடங்கி, கும்பாபிஷேகம் நடத்த கோரிக்கை.

HIGHLIGHTS

நாகையில்  இந்து மகா சபா சார்பில் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் மனு
X

நாகையில் அகில பாரத இந்து மகா சபா சார்பில்,  இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது. 

இந்து சமய அறநிலையத்துறை தஞ்சை மண்டலத்தில் இருந்து, நாகை மண்டலம் பிரிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் நாகை மண்டல இணை ஆணையராக, தஞ்சை மண்டல இணை ஆணையர் பொறுப்பு வகித்து வருகிறார். இதனால் நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள கோயில்களின் வளர்ச்சிப்பணி பாதிக்கப்படுகிறது.

இந்த நிலையில், இரு மாவட்டங்களில் கோவில் சொத்துகள் கொள்ளையடிக்கப்படுகிறது என்று குற்றம் சாட்டியும், பல கோயில்களில் இதுவரை கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் உள்ளது போன்ற கோரிக்கைகளை முன் வைத்தும், இந்து மஹா சபை அமைப்பினர், இன்று கோரிக்கை மனு அளித்தனர். நாகை இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் வந்த அகில பாரத இந்து மகா சபா ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் ராமநிரஞ்சன் தலைமையில் அதிகாரிகளிடம் மனு வழங்கப்பட்டது.

Updated On: 24 Jan 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குறுமொழி தத்துவங்கள்..! அத்தனையும் இரத்தினங்கள்..!
  2. திருப்பூர்
    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 19 அரசுப் பள்ளிகள் 100...
  3. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar...
  4. காஞ்சிபுரம்
    மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  5. லைஃப்ஸ்டைல்
    உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!
  6. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!
  7. ஈரோடு
    ஈரோடு ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சிக்னலில் நிழல் தரும் பந்தல்...
  8. திருப்பூர்
    திருப்பூரில் தொழில் நிறுவனங்களில் வெப்ப அலை தணிப்பு நடவடிக்கைகள்;...
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்தத் தயாராக இருக்க அறிவுறுத்தல்
  10. மதுரை மாநகர்
    மதுரை சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், நாளை குருபகவானுக்கு சிறப்பு