/* */

You Searched For "#மனு"

காஞ்சிபுரம்

வாகனங்கள் செல்ல மாற்று வழி கோரி குவாரி உரிமையாளர்கள் எஸ்பியிடம் மனு

காஞ்சிபுரத்தில் கிரஷர் மற்றும் குவாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மாற்றுவழிக் கோரி மாவட்ட எஸ்பி எம்.சுதாகரிடம் மனு அளித்தனர்.

வாகனங்கள் செல்ல மாற்று வழி கோரி குவாரி உரிமையாளர்கள் எஸ்பியிடம் மனு
அரியலூர்

அரியலூர்: பேருந்துகளை மீண்டும் இயக்கக்கோரி சிபிஐஎம் சார்பில் மனு

கொரோனா பரவலின் போது நிறுத்தப்பட்ட கிராமப்புற பேருந்துகளை, மீண்டும் இயக்கக்கோரி போக்குவரத்துதுறை அமைச்சரிடம் சிபிஐஎம் மனு அளிக்கப்பட்டது.

அரியலூர்: பேருந்துகளை மீண்டும் இயக்கக்கோரி சிபிஐஎம் சார்பில் மனு
உதகமண்டலம்

ஊதியம் கேட்டு உதகை கலெக்டரிடம் தூய்மைப் பணியாளர்கள் மனு

ஊதிய உயர்வு வழங்க வேண்டும்; 3 மாதம் நிலுவையிலுள்ள ஊதியத்தை விரைந்து வழங்க வேண்டும் என, உதகைஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

ஊதியம் கேட்டு உதகை கலெக்டரிடம் தூய்மைப் பணியாளர்கள் மனு
நாகப்பட்டினம்

நாகையில் இந்து மகா சபா சார்பில் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் மனு

கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருக்கும் ஆலயங்களில் திருப்பணியை உடனே தொடங்கி, கும்பாபிஷேகம் நடத்த கோரிக்கை.

நாகையில்  இந்து மகா சபா சார்பில் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் மனு
அவினாசி

அன்னுாரில் தீராத பிரச்னைகள்: அமைச்சரிடம் குவிந்த மனுக்கள்

அவினாசி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட அன்னுாரில் தீர்க்கப்படாத பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என, அமைச்சர் செந்தில்பாலாஜியிடம், மக்கள் மனு...

அன்னுாரில் தீராத பிரச்னைகள்: அமைச்சரிடம் குவிந்த மனுக்கள்
ஈரோடு மாநகரம்

தேசிய மக்கள் உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் சார்பில்...

தேசிய மக்கள் உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

தேசிய மக்கள் உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் சார்பில் மனு
நாமக்கல்

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் இலவசமாக மனு எழுதிக் கொடுக்க ஏற்பாடு

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்களுக்கு இலவசமாக கோரிக்கை மனு எழுதிக் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் இலவசமாக மனு எழுதிக் கொடுக்க ஏற்பாடு
ஈரோடு மாநகரம்

நாதஸ்வரம், தவில் இசைக்கலைஞர்கள் நல சங்கம் சார்பில் ஆட்சியரிடம் மனு

ஈரோட்டில் நாதஸ்வரம் மற்றும் தவில் இசைக்கலைஞர்கள் நல சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

நாதஸ்வரம், தவில் இசைக்கலைஞர்கள் நல சங்கம் சார்பில் ஆட்சியரிடம் மனு
ஈரோடு மாநகரம்

பூர்வீக சொத்து விவகாரம்: ஆம்புலன்ஸில் வந்த நபரால் பரபரப்பு

பூர்வீக சொத்தை பெற்று தரக்கோரி கலெக்டர் அலுவலகத்திற்கு ஆம்புலன்சில் வந்து மனு கொடுக்க வந்த நபரால் பரபரப்பு.

பூர்வீக சொத்து விவகாரம்: ஆம்புலன்ஸில் வந்த நபரால் பரபரப்பு
மயிலாடுதுறை

பிக்-பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யக்கோரி பாஜகவினர் புகார்

கலாசாரத்துக்கு எதிரான பிக்-பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி மயிலாடுதுறை போலீசில் பாஜக சார்பில் புகார் மனு

பிக்-பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யக்கோரி பாஜகவினர் புகார்
திருநெல்வேலி

ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளால் பாதிப்பு; சாலையாேர வியாபாரிகள்...

நெல்லையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளால் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகள் மாற்று இடம் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு.

ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளால் பாதிப்பு; சாலையாேர வியாபாரிகள் ஆட்சியரிடம் மனு