/* */

நாகப்பட்டினத்தில் அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்

நாகப்பட்டினத்தில் அதிமுக பொன்விழா ஆண்டையொட்டி எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சிலைகளுக்கு ஓ. எஸ். மணியன் மாலை அணிவித்தார்.

HIGHLIGHTS

நாகப்பட்டினத்தில்  அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு  கொண்டாட்டம்
X

அ.தி.மு.க. பொன்விழா ஆண்டையொட்டி நாகையில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

அ.தி.மு.க.வின் 50வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவ சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் ஓ. எஸ். மணியன் எம்.எல்.ஏ.மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து கட்சியினருக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகளை வழங்கினார்.

இதேபோல் நாகூர் சம்பா தோட்டம் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கும் முன்னாள் அமைச்சர் ஓ. எஸ். மணியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.


Updated On: 17 Oct 2021 6:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  3. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  5. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  6. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    செல்வராஜ் எம்பி உருவ படத்திற்கு திருச்சியில் கம்யூனிஸ்டு கட்சியினர்...
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி பாலக்கரையில் உள்ள சிவாஜி சிலை சங்கிலியாண்டபுரத்திற்கு
  9. திருவள்ளூர்
    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் தாக்கப்பட்டது பற்றி போலீஸ் விசாரணை
  10. க்ரைம்
    கரூர் அருகே விவசாய கிணற்றில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி...