You Searched For "#NagaiDistrictNews"
நாகப்பட்டினம்
நாகையில் 1,113 பயனாளிகளுக்கு கலெக்டர் நலத்திட்ட உதவி வழங்கினார்
நாகையில் 1,113 பயனாளிகளுக்கு 37 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார்.
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் கடற்கரையை ரூ.10 கோடியில் மேம்படுத்த நடவடிக்கை
நாகப்பட்டினம் கடற்கரையை ரூ.10 கோடியில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.
நாகப்பட்டினம்
நாகப்பட்டினத்தில் அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்
நாகப்பட்டினத்தில் அதிமுக பொன்விழா ஆண்டையொட்டி எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சிலைகளுக்கு ஓ. எஸ். மணியன் மாலை அணிவித்தார்.
நாகப்பட்டினம்
நாகை மாவட்டத்தில் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று நெல்
நாகையில் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று நெல் கொள்முதல் செய்யும் திட்டத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கினார்.
நாகப்பட்டினம்
நாகையில் அதிக விலைக்கு மது விற்ற 3 டாஸ்மாக் ஊழியர் பணியிடை நீக்கம்
நாகையில் அதிக விலைக்கு மதுபானம் விற்பனை செய்த டாஸ்மாக் ஊழியர்கள் 3 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
நாகப்பட்டினம்
நாகை ஸ்ரீமுச்சந்தி மகா காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் விழா
நாகை ஸ்ரீ முச்சந்தி மகா காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் விழாவில் புனித நீர் எடுத்து வந்து அபிஷேகம் செய்தனர்.
நாகப்பட்டினம்
நாகை: நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர் விபத்தில்
நாகை நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர் விசைப்படகின் ரோப் கம்பி நெஞ்சில் அடித்து பரிதாபமாக உயிரிழப்பு .
நாகப்பட்டினம்
நாகை அருகே மின்னல் தாக்கி விவசாய பெண் கூலி தொழிலாளி உயிரிழப்பு
நாகை அருகே வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாய பெண் கூலி தொழிலாளி மின்னல்தாக்கி உயிரிழந்தார்.
நாகப்பட்டினம்
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாகப்பட்டினம்
தாக்கப்பட்ட நாகை மீனவர்களுக்கு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் ஆறுதல்
இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட நாகை மீனவர்களுக்கு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் ஆறுதல் கூறினார்.
நாகப்பட்டினம்
பெண்ணை கொலை செய்த ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை: நாகை கோர்ட்டு...
பெண்ணை கொலை செய்த ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
நாகப்பட்டினம்
நாகையில் படகில் கடத்த முயன்ற கஞ்சா,வாகனங்களுடன் பறிமுதல்
நாகையில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற கஞ்சா மூட்டைகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.