/* */

நாகையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

நாகையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
X

நாகையில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ மாணவிகள் மற்றும் போலீசார் ஹெல்மெட் அணிந்தவாறு இருசக்கர வாகனத்தில் சென்று மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

32வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நாகையில் இன்று நடைபெற்றது. அவுரித்திடலில் நடைபெற்ற இருசக்கர வாகன பேரணியை மாவட்ட துணை ஆட்சியர் பிரசாந்த் கொடியசைத்து துவங்கி வைத்தார். விழிப்புணர்வு பேரணியில் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் போலீசார் இரு சக்கர வாகனத்தில் சென்றவாறு ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தனர். பின்னர் இரு சக்கர வாகன பேரணியானது நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது.

Updated On: 22 Jan 2021 10:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  2. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  3. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!
  6. கோவை மாநகர்
    கோவையில் பத்தாம் வகுப்பில் 94.01 சதவீதம் பேர் தேர்ச்சி
  7. கல்வி
    தமிழ்நாடு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : 91.55% பேர் தேர்ச்சி!...
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்