/* */

5 வருட தலைமறைவு குற்றவாளி மும்பையில் கைது: காவல்துறைக்கு எஸ்.பி., பாராட்டு

5 வருடங்களாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை மும்பையில் கைது செய்த போச்சம்பள்ளி போலீசாருக்கு எஸ்.பி., பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

HIGHLIGHTS

5 வருட தலைமறைவு குற்றவாளி மும்பையில் கைது: காவல்துறைக்கு எஸ்.பி., பாராட்டு
X

எஸ்.பி.,யிடம் பாராட்டு சான்றிதழ் பெறும் போச்சம்பள்ளி போலீசார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி காவல் நிலைய பகுதியில் கொலை வழக்கில் ஐந்து வருடங்களாக தலைமறைவாக இருந்த நபரை போலீசார் மும்பையில் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர்.

இந்த சிறப்பான பணியை பாராட்டி காவல் ஆய்வாளர் ராஜேஷ், காவல் உதவி ஆய்வாளர் மகேந்திரன் மற்றும் முதல் நிலை காவலர் ராமகிருஷ்ணன், காவலர் அப்துல்சலாம் ஆகிய காவலர்களுக்கு எஸ்.பி., அலுவலகத்தில் இன்று மாவட்ட எஸ்.பி., சாய்சரன் தேஜஸ்வி சான்றிதழ்கள் வழங்கியும், தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

Updated On: 11 Sep 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்