/* */

கோவில் பாதுகாவலர் பணி: முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்

கிருஷ்ணகிரி மாவட்ட கோவில்களில் காலியாக உள்ள பாதுகாவலர் பணிக்கு முன்னாள் படைவீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

HIGHLIGHTS

கோவில் பாதுகாவலர் பணி: முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்
X

கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பாதுகாவலர் பணிக்கு முன்னாள் படை வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குட்பட்ட கோவில்களில், காலியாக உள்ள கோவில் பாதுகாவலர் பணியை நிரப்பிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த பணிக்கு 53 வயதிற்கு மேற்பட்ட விருப்பமும், தகுதியும் உள்ள முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்.

எனவே, விருப்பமும், தகுதியும் உள்ள முன்னாள் படைவீரர்கள் கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில், அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணிக்கு நேரில் சென்று விண்ணப்பம் வழங்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 29 July 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  2. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  3. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  5. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  6. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  7. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  8. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  10. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!