Begin typing your search above and press return to search.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 42 பேருக்கு கொரோனா பாதிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இன்று ஒரே நாளில், 42 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
HIGHLIGHTS
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இன்று, 42 பேருக்கு புதிதாக கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில், மொத்தமாக, 41 ஆயிரத்து,359 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பு உள்ளவர்களில், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட, 43 பேர் உட்பட மொத்தம், 40ஆயிரத்து, 699 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது, 338 பேர் சிகிச்சையில் உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை, 322 ஆக உள்ளது.