/* */

பட்டா பிரச்னையில் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சித்த பெண்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பட்டா பிரச்சனை தொடர்பாக பெண் ஒருவர் தனது இரண்டு மகள்கள், ஒரு மகனுடன் தீ குளிக்க முயற்சித்தார்.

HIGHLIGHTS

பட்டா பிரச்னையில் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சித்த பெண்
X

ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்.

கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா மோளப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜலட்சுமி என்பவர் இடம் பிரச்சினை சம்பந்தமாக, பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து உள்ளார். இந்நிலையில் பக்கத்து வீட்டுக்காரர் எங்கள் அனுமதியின்றி பட்டா வழங்கக்கோரி எப்படி மனு அளித்தீர்கள் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தனது இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த ராஜலட்சுமி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.

Updated On: 16 Nov 2021 2:30 AM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  2. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  3. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  5. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  6. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  7. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  8. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  10. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!