/* */

அமைச்சர் செந்தில்பாலாஜி கூட்டாளிக்கு 'லக்'! கரூர் துணை மேயரானார்

அமைச்சர் செந்தில்பாலாஜியின் கூட்டாளியான தாரணி சரவணன், கரூர் துணை மேயராக பதவியேற்றார்.

HIGHLIGHTS

அமைச்சர் செந்தில்பாலாஜி கூட்டாளிக்கு லக்! கரூர் துணை மேயரானார்
X

கரூர் துணை மேயர் தாரணி சரவணனுக்க் வீரவாள் பரிசளிக்கப்பட்டது. 

தமிழக மின்சாரத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளருமான வி.செந்தில்பாலாஜியுடன், அதிமுக, அமமுக கட்சியில் பயணித்த அவரது நண்பரும்., தொழிற்கூட்டாளியுமான தாரணி சரவணன், கடந்த இரண்டாம் தேதி கரூர் மாமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், நேற்று மாலை கரூர் மாநகராட்சி அலுவலகத்தில், துணை மேயர் தேர்தல் நடைபெற்றது. இதில், திமுக தலைமை அறிவிப்பினை தொடர்ந்து, தாரணி சரவணன் துணை மேயராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு வீரவாள் கொடுத்து கெளரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் திமுக பிரமுகர்கள் என்று பலரும் கலந்து கொண்டு தாரணி சரவணன் அவர்களை வாழ்த்தினர்.

Updated On: 5 March 2022 12:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...