/* */

திமுக வாக்காளர்களை நீக்க முயற்சி , செந்தில்பாலாஜி

திமுக வாக்காளர்களை நீக்க முயற்சி , செந்தில்பாலாஜி
X

கரூரில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகும் வாக்குச்சாவடி முகவர்களை பயன்படுத்தி திமுகவினர் வாக்குகளை நீக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளதாக எம்எல்ஏ செந்தில் பாலாஜி கூறினார்.

கரூரில் திமுக மாவட்ட பொறுப்பாளரும் எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த 21ஆம் தேதி வெளியிடப்பட்டது. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகும் கரூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி முகவர்களை பயன்படுத்தி திமுக வாக்குகளை நீக்குவதற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இப்போது, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு அவர்களுக்கு வேலை இல்லை. தொடர்ந்து இதே போல ஆட்சியரும் அதிகாரிகளும் சட்டத்துக்குப் புறம்பாக செயல்பட்டால் இன்னும் மூன்று மாதத்திற்கு பிறகு திமுக ஆட்சி தான். அப்போது இவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்போம் .கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் தவறு செய்ய நினைப்பவர்கள் தவறு செய்ய உத்தரவிடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Updated On: 23 Jan 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடே..நண்பா.. வாடா பிறந்தநாள் கொண்டாடலாம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  3. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  5. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  6. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  7. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!