/* */

கன்னியாகுமரி அருகே சுசீந்திரம் தாணுமாலையன்சுவாமி கோவிலில் உழவாரப்பணி துவக்கம்

தென்தமிழகத்தில் பிரசித்திபெற்ற கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோவிலில் உழவாரப்பணி தொடங்கியது.

HIGHLIGHTS

கன்னியாகுமரி அருகே சுசீந்திரம் தாணுமாலையன்சுவாமி கோவிலில் உழவாரப்பணி துவக்கம்
X

தமிழகம் முழுவதும் இந்து கோவில்களில் உழவாரப்பணி மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள இந்து அறநிலையத்துறை கோவில்களில் உழவாரப்பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

இதனிடையே இந்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுரு அறிவுறுத்தலின்படி ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள இந்து அறநிலையத்துறை கோவிலில் உழவாரப்பணி தொடங்கியது.

அதன்படி குமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில் ராஜகோபுரத்தில் உழவாரப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது, இந்த பணியில் உள்ளூர் பக்தர்களும் இணைந்து உழவார பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 3 Aug 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!