/* */

பணி முடிந்து வந்த இராணுவ ஜாவானுக்கு உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்

இந்திய இராணுவத்தில் பணியாற்றி பணியை முடித்து சொந்த ஊர் வந்த வீரருக்கு ஊர் மக்கள் ஒன்று கூடி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

HIGHLIGHTS

பணி முடிந்து வந்த இராணுவ ஜாவானுக்கு  உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்
X

பணி முடிந்து சொந்த ஊருக்கு வந்த இராணுவ ஜாவானுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வெட்டுர்ணிமடம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், இந்திய ராணுவத்தில் ஜவானாக பணியில் சேர்ந்து தன்னுடைய பணியினை தற்போது நிறைவு செய்துவிட்டு இன்று சொந்த ஊருக்கு வந்தடைந்தார்.

அவருக்கு அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், குடும்பத்தார், நண்பர்கள் மேளதாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

மேலும் நாகர்கோவில் மாநகர அதிமுக சார்பிலும் பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் நாட்டிற்காக உழைத்த வீரரை வரவேற்று நன்றி தெரிவித்தனர்.

Updated On: 2 Aug 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  2. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  3. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  4. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  5. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 232 கன அடியாக அதிகரிப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்