/* */

You Searched For "#வரவேற்பு"

பூந்தமல்லி

பெட்ரோல், டீசல் விலை உயர்வு கண்டித்து நடைபயணம் வந்த காங்கிரசாருக்கு...

பெட்ரோல், டீசல் விலை உயர்வு கண்டித்து நடைபயணம் வந்த காங்கிரசாருக்கு பூவிருந்த வல்லியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு கண்டித்து நடைபயணம் வந்த காங்கிரசாருக்கு வரவேற்பு
முசிறி

திருச்சி மாவட்டம் முசிறியில் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு

திருச்சி மாவட்டம் முசிறியில் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அ.தி.மு.க.வினரால் அளிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் முசிறியில் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு
குமாரபாளையம்

வேளாண் சட்டங்கள் ரத்து அறிவிப்பு: இனிப்பு வழங்கிய பொதுநல ஆர்வலர்கள்

வேளாண் சட்டங்களை பாரத பிரதமர் ரத்து செய்தமைக்கு, குமாரபாளையத்தில் பொதுநல ஆர்வலர்கள் இனிப்பு வழங்கினர்.

வேளாண் சட்டங்கள் ரத்து அறிவிப்பு: இனிப்பு வழங்கிய பொதுநல ஆர்வலர்கள்
புதுக்கோட்டை

நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதா: ஆசிரியர் மன்றம்...

மேல்நிலைத் கல்வி இறுதியாண்டு மதிப்பெண் அடிப்படையில் சிறந்த மருத்துவர்கள் கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் உருவாகியுள்ளனர்

நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும்  மசோதா: ஆசிரியர் மன்றம் வரவேற்பு
விராலிமலை

இனிப்புகள் வழங்கி மாணவர்களை வரவேற்ற இலுப்பூர் மாவட்டக்கல்வி அலுவலர்

இன்று தொடங்கி45 நாட்களுக்கு இணைப்பு பாட பயிற்சியினை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அளிக்க உள்ளனர்.

இனிப்புகள் வழங்கி மாணவர்களை வரவேற்ற இலுப்பூர் மாவட்டக்கல்வி அலுவலர்
தஞ்சாவூர்

மத்தியஅரசின் 3 வேளாண்சட்டங்களுக்கு எதிரான தீர்மானம்: டெல்டா விவசாயிகள்...

இத்தீர்மானத்தை வலுப்பெறச்செய்ய அனைத்து மாநிலங்களும், மத்திய அரசின் சட்டத்துக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரவேண்டும்

மத்தியஅரசின் 3 வேளாண்சட்டங்களுக்கு எதிரான தீர்மானம்: டெல்டா விவசாயிகள் வரவேற்பு
பாபநாசம்

தில்லி போராட்டம்: ஆதரவளித்து தி்ரும்பிய விவசாயிகளுக்கு...

தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சாமுதர்மராஜன், ராஜமாணிக்கம், திருநாவுக்கரசு, விவசாயிகள் தில்லியிலிருந்து வந்தனர்

தில்லி போராட்டம்: ஆதரவளித்து தி்ரும்பிய விவசாயிகளுக்கு ரயில்நிலையத்தில் வரவேற்பு
ஒரத்தநாடு

ஆணழகன் போட்டியில் வெற்றிபெற்ற இளைஞருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

கோயம்புத்தூரில் நடைபெற்ற இந்திய அளவிலான மிஸ்டர் இந்தியா ஆணழகன் போட்டியில் வெற்றிபெற்ற இளைஞருக்கு ஊர் பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.ஒரத்தநாடு அருகே...

ஆணழகன் போட்டியில் வெற்றிபெற்ற இளைஞருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
கன்னியாகுமரி

பணி முடிந்து வந்த இராணுவ ஜாவானுக்கு உற்சாக வரவேற்பு அளித்த

இந்திய இராணுவத்தில் பணியாற்றி பணியை முடித்து சொந்த ஊர் வந்த வீரருக்கு ஊர் மக்கள் ஒன்று கூடி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பணி முடிந்து வந்த இராணுவ ஜாவானுக்கு  உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்
காஞ்சிபுரம்

நூதன முறையில் கொரோனா விழிப்புணர்வு, அசத்திய காஞ்சி மாவட்ட காவல்துறை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் போலீசார் நூதன முறையில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தியது, பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.

நூதன முறையில் கொரோனா விழிப்புணர்வு, அசத்திய காஞ்சி மாவட்ட காவல்துறை
நாமக்கல்

தமிழகத்தில் பாஜகவுக்கு 150 எம்எல்ஏ கிடைக்கும் வரை ஓயமாட்டோம்:

தமிழகத்தில் குறைந்தபட்சம் 150 பாஜ எம்எல்ஏக்கள் வெற்றிபெறும் வரை ஓயமாட்டோம் என்று அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை கூறினார்.

தமிழகத்தில் பாஜகவுக்கு 150 எம்எல்ஏ கிடைக்கும் வரை ஓயமாட்டோம்: அண்ணாமலை
திருப்பூர் மாநகர்

வருங்காலம் பாஜகவின் காலம்: திருப்பூரில் அண்ணாமலை 'பன்ச்'

வருங்காலம், பாஜகவுக்கான காலம் என்று, பாஜக தலைவராக பொறுப்பேற்கவுள்ள அண்ணாமலை, திருப்பூரில் பேசினார்.

வருங்காலம் பாஜகவின் காலம்: திருப்பூரில் அண்ணாமலை பன்ச்