/* */

வட்டி செலுத்தாத கூலித்தொழிலாளிக்கு கொலை மிரட்டல்...

கந்துவட்டி

HIGHLIGHTS

வட்டி செலுத்தாத கூலித்தொழிலாளிக்கு கொலை மிரட்டல்...
X

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தேரேகால்புதூர் பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி முருகன். இவர் புதூர் காலனியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரிடம் ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

முருகன் மாதந்தோறும் வட்டி செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் முருகன் வட்டி கொடுக்கவில்லை என்று ஆத்திரம் அடைந்த மணிகண்டன் உள்பட 4 பேர் சேர்ந்து முருகனிடம் தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின் அடிப்படையில் மணிகண்டன் உள்பட 4 பேர் மீது கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மணிகண்டன் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது

Updated On: 8 May 2021 6:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  2. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  3. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  4. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  5. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  6. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 232 கன அடியாக அதிகரிப்பு