You Searched For "#கடன்"
திருப்பரங்குன்றம்
மதுரை அருகே நெசவாளர் குடும்பத்தினர் 4 பேர் தற்கொலை முயற்சி- பரபரப்பு
நெசவாளர் கடன் தொல்லையால் திருப்பரங்குன்றம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பரமக்குடி
கடனுக்காக பெற்ற மகனை அடமானம் வைத்த தந்தை: பெற்றெடுத்த அன்னை அதிர்ச்சி
பரமக்குடியில் கடனுக்காக பெற்ற மகனை அடமானம் வைத்த தந்தை. கணவனை கைது செய்யக்கோரி மகனுடன் மனைவி போராட்டம்.
பாபநாசம்
தஞ்சாவூரில் கடன் தவணைகளை செலுத்த முடியாமல், நுண் கடன் முகவர்களிடம்...
தஞ்சாவூரில் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் தவணைக் கட்ட முடியாமல் நுண் கடன் முகவர்களிடம் கெஞ்சும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
சேலம் மாநகர்
மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் கடன் வசூல் செய்தால் நடவடிக்கை: சேலம்...
ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கடன் தொகை செலுத்த இயலாத மகளிர் சுய உதவிக்குழுக்களிடம், கட்டாய கடன் வசூல் செய்யும் வங்கிகள் மீது, கடும் நடவடிக்கை...
தஞ்சாவூர்
கூட்டுறவு வங்கிகள் மூலம் 11,500 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்க இலக்கு:...
தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகள் மூலம் 11,500 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி...
புதுக்கோட்டை
மகளிர் சுயஉதவி குழுவினரிடம் கடனை கட்ட சொல்லி, கட்டாயப் படுத்தக்கூடாது...
புதுக்கோட்டை மாவட்டத்தில் மகளிர் சுயஉதவி குழுவினரிடம் கடனை கட்ட சொல்லி கட்டாயப் படுத்தக் கூடாது என கலெக்டர் உமாமகேஷ்வரி தெரிவித்துள்ளார்.
மேலூர்
மதுரையில் கடன் தொல்லையால் தொழிலதிபர் தற்கொலை
கே.புதூர் எஸ்.கொடிக்குளத்தைச்சேர்ந்தவர் பாலாஜி43. இவர் பெயிண்ட் மற்றும் இரும்புபைப் வியாபாரம் செய்துவந்தார்.தொழில் வளர்ச்சிக்காக இவர் பல இடங்களில்...
பழநி
மகளிர் சுய உதவிக்குழு கடன் வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்த பெண்கள்...
பழனியில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கிய கடனை பைனான்ஸ் நிறுவனங்கள் வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவேண்டும் என்று பெண்கள் கோரிக்கை...
மயிலாடுதுறை
சீர்காழியில் கடன் பிரச்சினையால் தாய்,மகன் தூக்கிட்டு தற்கொலை
சீர்காழியில் கடன் பிரச்சினையில் தாய், மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
ஆன்லைன் சூதாட்டத்தில் லட்ச ரூபாய் கடன். திருச்சி வாலிபர் தற்கொலை
திருச்சியில் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்ச ரூபாய் கடனாளியான வாலிபர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மன்னார்குடி
முறையான திட்டமிடல் இல்லாத காரணத்தால் 2 லட்சம் மெட்ரிக் டன் நெல் வீண்
மாநில அரசு முறையான திட்டமிடாத காரணத்தினால் கொள்முதல் செய்யபட்ட 2 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் நிலையத்திலேயே தேங்கி வீணாகிறது என மன்னார்குடியில்...