/* */

முக்கடல் அணை பகுதியில் சிறுத்தை நடமாட்டம்: சிசிடிவி கேமராவில் பதிவு

முக்கடல் அணையில் சிறுத்தை நடமாட்டம் இருக்கும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் வனத்துறையினர் விசாரணை.

HIGHLIGHTS

முக்கடல் அணை பகுதியில் சிறுத்தை நடமாட்டம்: சிசிடிவி கேமராவில் பதிவு
X

முக்கடல் அணை பூங்கா பகுதியில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்படும் குடிநீர், முக்கடல் அணைப்பகுதியில் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

இங்கு அமைக்கப்பட்டு உள்ள பூங்காவில் இரு தினங்களுக்கு முன்பு இரவு சிறுத்தை ஒன்று புகுந்தது. 20 நிமிடங்களுக்கு மேல் அங்கு சுற்றி திரிந்த பின் அருகிலுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிக்கு சென்றது.

இந்த காட்சிகள் பூங்காவில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன் இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக பொதுமக்கள் மத்தியில் தகவல் பரவிய நிலையில், தற்போதைய சம்பவம் அதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

Updated On: 5 Aug 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  2. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  3. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 30 நிமிட கோடை மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி..!
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் வீரர் கின்னஸ் உலக சாதனை முயற்சியில் வெற்றி
  6. தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பயன்பாடு இரட்டிப்பு வளர்ச்சி..!
  7. குமாரபாளையம்
    நீர் தெளிப்பான் அமைக்கப்பட்ட முதியோர் இல்லம்..!
  8. நாமக்கல்
    பரமத்தி வேலூரில் ஸ்ரீ சங்கர ஜெயந்தி விழா கோலாகலம்..!
  9. நாமக்கல்
    நாமக்கல் தெற்கு அரசு பள்ளி மாணவர்கள் பொருளியலில் 100க்கு 100...
  10. ஈரோடு
    ஈரோடு லக்காபுரத்தில் சங்கர ஜெயந்தி மகோத்சவம் நிகழ்ச்சி