/* */

வரதராஜபெருமாள் கோயில் உண்டியல் திறப்பு: ரூ51.86 லட்சம் காணிக்கை..

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.51,86,327 கிடைத்துள்ளது.

HIGHLIGHTS

வரதராஜபெருமாள் கோயில் உண்டியல் திறப்பு: ரூ51.86 லட்சம் காணிக்கை..
X

உண்டியல் காணிக்கை எண்ணப்பட்ட காட்சி.

அத்திவரதர் புகழ்பெற்ற காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜபெருமாள் கோவிலில் உள்ள 5 உண்டியல்கள் 9 மாதங்களுக்குப் பிறகு, அறநிலையத்துறை உதவி ஆணையர் மா.ஜெயா, கோவில் செயல் அலுவலர் என்.தியாகராஜன், ஆய்வாளர் பிரித்திகா ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.

அதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரொக்கப்பணம் ரூ.51,86,327, தங்கம் 89 கிராம், வெள்ளி 556 கிராம் கிடைத்ததாக‌இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது..

Updated On: 12 May 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    Vetrimaaran-னிடம் Viduthalai-2 Update கேட்ட ரசிகர்கள் !#vetrimaaran...
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2.3 டன் ரேஷன் அரிசி...
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை : விவசாயிகள் மகிழ்ச்சி..!
  4. வீடியோ
    திருப்புமுனையாகும் ஒரே ஒருவரின் ஆதரவு ! Relax செய்யும் BJP ! || #Modi...
  5. கோவை மாநகர்
    பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகரிடம் சிபிசிஐடி விசாரணை
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. காஞ்சிபுரம்
    ராஜீவ் நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் தலைமையில் நினைவு அஞ்சலி
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி
  10. வீடியோ
    🔴 LIVE : Instagram-மில் ஹீரோணி தேடும் SOOR ! பங்கமாய் கலாய்த்த SK !...