/* */

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடை பிடிக்காத கடைக்கு சீல் : ஆட்சியர் எச்சரிக்கை

வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்காமல் வாடிக்கையாளரை கடைக்குள் அனுமதித்தால் கடைக்கு சீல் வைக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.

HIGHLIGHTS

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடை பிடிக்காத கடைக்கு சீல் : ஆட்சியர் எச்சரிக்கை
X

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரின் எச்சரிக்கை விளம்பர பதாகை

காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் நகர் முழுவதும் விளம்பரப் பதாகைகள் நிறுவப்பட்டுள்ளது.

இதில் நமது நாட்டின் பல பகுதிகளில் ஓமிக்கிரான் வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்தும் விதமாக காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட கடைகள் , வணிக நிறுவனங்கள் , பட்டு விற்பனை கடைகள் தங்கள் நிறுவனத்தின் முன்பு வெப்ப பரிசோதனைக் கருவி, கை சுத்திகரிப்பான், முகக்கவசம் முதலியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வைத்துக் கொள்ள வேண்டும்

முகக் கவசம் அணியாத சமூக விலகளை கடைப்பிடிக்காத வாடிக்கையாளர்களை அனுமதிக்கும் கடைகளுக்கு அபராதம் விதிப்பதுடன் கடைகள் , வணிக நிறுவனங்களை சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.

Updated On: 9 Jan 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  3. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  6. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  7. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  8. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  9. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  10. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...