/* */

லாரியை வழிமறித்து ரூ 3.5 லட்சம் வழிப்பறி

Nallur Police Station
X

Nallur Police Station

கர்நாடக மாநிலம் பெங்களூரு பக்கோடா பகுதியை சேர்ந்த ராஜசேகர் என்பவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை 6 மணியளவில் பெங்களூருவிலிருந்து ரோஜாப்பூக்களை ஏற்றிக்கொண்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அதிகாலை ஒரு மணியளவில் சென்றுவிட்டு மீண்டும் அதிகாலை 3மணிக்கு பெங்களூருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே உள்ள சின்னையன் சத்திரம் பகுதியில் கடந்த போது இவரை முந்திக்கொண்டு ஒரு கார் வழிமறித்தது. அதிலிருந்து இறங்கிய மூன்று நபர்கள் லாரி கண்ணாடியை உடைத்து லாரி டிரைவரிடமிருந்த ரூபாய் 3.5 லட்சம் ரூபாயை பறித்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றார்.

இதுகுறித்து லாரி ஓட்டுநர் ராஜசேகர் காஞ்சிபுரம் தாலுக்கா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தேசிய நெடுஞ்சாலையில் வழிப்பறி சம்பவம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Updated On: 19 April 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  2. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  3. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  4. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  5. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  6. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  9. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்