/* */

காஞ்சிபுரம் : பேருந்து நிலைய சாலை செப்பனிடும் பணி தீவிரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொது போக்குவரத்து சில நாட்களில் துவங்க உள்ள நிலையில் பேருந்து நிலைய சாலையினை செப்பனிடும் பணி துவங்கியுள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் : பேருந்து நிலைய சாலை செப்பனிடும் பணி தீவிரம்
X

காஞ்சிபுரம் பேருந்து நிலைய சாலை செப்பனிடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது

தமிழகத்தில் கடந்த மாதம் கொரோனா பரவல் அதிகரித்து இருந்ததால் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது, பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது .

இந்நிலையில் கடந்த வாரம் பல மாவட்டங்களில் முழுவதும் தொற்று பாதிப்பு குறைந்து காணபட்டு வருவதால் பொதுபோக்குவரத்து துவங்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

இந்நிலையில் தமிழக முதல்வர் இன்று கொரோனா தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிக்க உள்ளார். இதில் அரசு பேருந்துகள் இயக்க வாய்ப்புகள் உள்ளதாக தெரிய வருகிறது.

இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பேருந்துகள் இயக்க தயார் நிலையில் உள்ளதாகவும்‌, முதல்கட்டமாக காஞ்சிபுரம் பேருந்து நிலைய சாலைகளை செப்பனிடும் பணியினை பெருநகராட்சி இன்று துவக்கியுள்ளது.

பழுதைடைந்த பகுதிகளை ஜேசிபி இயந்திரம் மூலம் எடுக்கப்பட்டு புதிய சாலை அமைக்க‌ பணிகள் நடைபெற்று வருகின்றன.

Updated On: 20 Jun 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  3. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  6. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  7. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  9. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  10. வீடியோ
    கலை அறிவியல் கல்லூரிகளில் அலைமோதும் கூட்டம் | இது தான் காரணமா ?TNGASA...