/* */

அரசு பஸ்களில் போலீசாருக்கு இலவச பயணம் ரத்து; வாரண்ட் இருந்தால் மட்டுமே அனுமதி

போலீசார் அரசுப் பேருந்துகளில் உரிய வாரண்ட் இல்லாமல் இலவச பயணம் மேற்கொள்ளக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டுமென டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

HIGHLIGHTS

அரசு பஸ்களில் போலீசாருக்கு இலவச பயணம் ரத்து;  வாரண்ட் இருந்தால் மட்டுமே  அனுமதி
X

டிஜிபி., சைலேந்திர பாபு. - கோப்புப்படம் 

தமிழக மனித உரிமை ஆணையம் கையாண்ட வழக்கு ஒன்றில், இனி அரசுப் பேருந்துகளில் வாரண்ட் இல்லாமல் காவலர்கள் பயணம் செய்ய காவல்துறை அனுமதிக்கக் கூடாது. மேலும், உரிய டிக்கெட் பெற்று பயணம் செய்ய வேண்டும் என மனித உரிமை ஆணையம் காவல்துறைக்கு அறிவுறுத்தியது.

இதனடிப்படையில் இதுகுறித்து தமிழக டிஜிபி., சைலேந்திரபாபு காவல்துறை அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், எந்த ஒரு காவலரும் வாரன்ட் இல்லாமல் பேருந்தில் இலவசமாக பயணிக்க கூடாது. இதனை அனைத்து மாவட்ட காவல்துறையினரும் பின்பற்ற வேண்டுமென சுற்றறிக்கை அனுப்பியுளளார்.

Updated On: 23 July 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  2. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!
  3. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்டம் 10ம் வகுப்பில் 95.08 சதவீதம் தேர்ச்சி: மாநில அளவில்...
  5. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  6. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  7. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  8. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  10. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...