/* */

புதிய காவல் ரோந்து வாகனங்கள் - எஸ்.பி துவக்கி வைத்தார்

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, ரோந்துப்பணிக்கென 5 புதிய காவல் வாகனங்களின் பயன்பாட்டினை, காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு, விபத்து நேரங்களில் தக்க உதவிகள், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடைகளை கண்காணிக்க, காவல் ரோந்து வாகனங்கள் பயன்படுத்தப்பட்டது வந்தது.

அத்தகைய வாகனங்கள் பல வருடங்களாக பயன்பாட்டில் உள்ளதால் சுற்றுச்சூழல் விதிகளின் கீழ் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 2 , செங்கல்பட்டு மாவட்டத்திற்கு 3 என ஐந்து புதிய ரோந்து காவல் வாகனங்கள் வாங்கப்பட்டன.

காஞ்சிபுரத்தில் இன்று நடந்த நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு கொடியசைத்து, புதிய வாகனங்களை பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார்.

Updated On: 29 April 2021 6:13 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...